751
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கந்து வட்டி பணம் கேட்டு மகள்கள் முன்பாக தகாத வார்த்தைகளால் திட்டியதால், கணவன் மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்ததில் கணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கத...

876
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண் தாதா அஞ்சலை, வட்டிக்கு 30 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து மிரட்டி 80 லட்சம் ரூபாய் வட்டி வசூலித்த புகாரில், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட...

4544
ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டிற்குள் கட்டில், பீரோ, ஃபிரிட்ஜ் உடன் நுழைந்து குடியேறிய கந்து வட்டி கும்பல் ஒன்று அவரது குடும்பத்தினரை கத்தி முனையில் சிறை பிடித்து 3 நாட்களாக வைத்திருந்த நிலையில், திண...

2399
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கந்து வட்டி விவகாரம் தொடர்பாக பரோலில் வெளி வந்த ஆயுள் தண்டனை கைதி விடுத்த மிரட்டலுக்குப் பயந்து 3 பெண் குழந்தைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். தூத்து...

1735
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடனாகப் பெற்ற 22 ஆயிரம் ரூபாய்க்கு 79 ஆயிரம் ரூபாயாக திருப்பிச் செலுத்திய பிறகும் மேலும் 40 ஆயிரம் ரூபாய் கந்து வட்டி கேட்டு மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டார். மீதிகு...

2720
சென்னையில் கந்து வட்டிப் பிரச்னையில் தாக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துரைப்பாக்கம் பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வந்த ஏஜாஸ் என்பவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தத...

1768
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கந்து வட்டி கொடுமை எனக்கூறி இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், அவர் பூச்சி மருந்து குடிக்கும் முன் கண்ணீர் மல்க பேசி வெளியிட்ட வீடியோவின் உதவியுடன் போலீசார் ...



BIG STORY